- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிறுதானியமான கம்பு கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும்!

  சிறுதானியமான கம்பு எளிதில் செரிமானம் ஆக கூடியது. பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளது. பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்கிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்த அழுத்தத்தை...

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.  ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று பிற்பகல் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த...

ஜனாதிபதி கடந்த ஒரு வருடமாக மிகவும் பொறுமையுடன் செயற்பட்டார் :லக்ஷ்மன் யாப்பா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைப்பாளர்களை நீக்கி வி்ட்டு, புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருடமாக மிகவும் பொறுமையுடன் செயற்பட்டதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஒரு...

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பட்ஜெட்டில் ஃபேர் அண்ட் லவ்லி திட்டம்: ராகுல் விமர்சனம்

  கருப்பு பணம் வைத்திருப்பவர்களைப் பாதுகாக்க மோடி அரசு வழி கண்டுபிடித்திருக்கிறது என்று ராகுல் காந்தி பேசினார்.  பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்...

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை !!

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பாரிய நில நடுக்கத்தையடுத்து இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலநடுக்கத்தினால்...

இலங்கை கிரிக்கட் அணிக்கு முதல் முதலாக மட்டக்களப்பு வீரன் தெரிவு !

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்  மலேசியாவில் இடம் பெற...

தலைவர் அஷ்ரப் கல்முனையில் ஆரம்பித்து வைத்த வெளிநாட்டு பணியம் இரவோடு இரவாக அம்பாறைக்கு மாற்றம் !

 அஷ்ரப். ஏ. சமத்  மறைந்த தலைவா் எம். எச். எம் அஸ்ரப் அவா்கள் புனா் வாழ்வு மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன் கல்முனையில் ஆரம்பித்த  வெளிநாட்டு...

செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண் !

க.கிஷாந்தன்   பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நீதிமன்றில் 02.03.2016 அன்று புதன்கிழமை முன்னிலையாகியபோது நீதவானின் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.   கடந்த 2014ஆம் ஆண்டில் அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை இடைமறித்து...

சாஹிராவில் அடுத்த மைதான நிகழ்வு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மைதானத்திலேயே இடம்பெறும் !

எம்.வை.அமீர்      சாஹிராவில் நான் கல்வி கற்ற காலத்துக்கு முன்பிருந்தே இந்த மைதானம் அபிவிருத்தி காணாத நிலையிலேயே காணப்படுகின்றது. தற்போது நான் விளையாடுத்துறைப் பிரதி அமைச்சராக பொறுப்பேற்ற காலமுதல், இப்பிராந்திய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி...

பசில் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 70 வீதத்தை சுரண்டி சாப்பிட்டவர் : விஜித் !

ராஜபக்சவினர் தலைமையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிகக் உள்ளதாக கூறும் பசில் ராஜபக்ச என்பவர் பட்டினிக்கா கட்சியை பிளவுபடுத்தி, காட்டிக்கொடுத்தவர் என அசைம்சர் விஜித் விஜயனி சொய்சா தெரிவித்துள்ளார். அத்துடன் பசில் ராஜபக்ச, நாட்டின்...

Latest news

- Advertisement -spot_img