ஜெர்மனியின் பலம் வாய்ந்த பிரதமராக ஏஞ்சலா மெர்கல் இருந்து வருகிறார். இவர் உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை வரவேற்று அடைக்கலம் அளித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மட்டும்...
தனது குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் ஒருவரைக் கைது செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சில அமைச்சர்களினால் இதற்கு முன்னர் தகவல்கள் வழங்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது தந்தை மஹிந்த ராஜபக்ச தனக்கும், தனது...
கைது செய்வதனால் ராஜபக்ஷவினரின் பயணத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது மகன் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஸ கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணங்கிக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன்...
அம்பாறை மாவட்ட நெல் அறுவடையாளர்களிடம் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு பிரதமரிடம் பேசி, அது தொடர்பில் தாம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் றிசாத் தெரிவித்துள்ளார். அத்துடன் அம்பாறை உட்பட...
பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச்...
அஸ்லம் எஸ் மௌலானா
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான இன்று (30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் இடம்பெற்று வருகின்ற விளையாட்டு விழாவில் கல்முனை...
20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.
புதிய அரசியல் கட்சியொன்றில் இணைந்து கொள்ள இந்த உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.
வெகு விரைவில் இந்த புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய அரசியல்...
இலங்கை மீது யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டவிசாரணை அறிக்கையில்...