புலிப் பயங்கரவாதிகலாள் 26.12.21992ம் ஆண்டு மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் மீயான்குளச்சந்தியில் வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மாருதி ஜீப் வண்டி அகப்பட்டது அதில் பயணித்த எனது தந்தையுடன்...
அபு அலா
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம், சுயதொழில் கடன் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புக்களுடனான 5 மில்லியன் ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் கையளித்து வைக்கும் நிகழ்வு இன்று (25) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை...
ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 ஆண்டுகள் கிரிக்கட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட...
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இங்குள்ள ஒரு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் தீயில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்த சம்பவம்...
எரிபொருள் தொடர்பிலான புதிய விலைச் சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டு நிறைவடையும் நிலையிலுள்ளதாக பெற்றோலியவள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் ஏன் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லையென...
அஷ்ரப் ஏ சமத்
இந்த நாட்டில் , நாளாந்தம் சாதாரண மணிதர்கள் அதிர்ஸ்டவசமாக ஏதோ ஒரு வகையில் எதிர்பாரத விதமாக குற்றம் செய்வது இயற்கையாகும். ஆனால் அந்த குற்றவாளிகளின் விசாரணைகளை நீதிமன்றங்களினால் தீர்ப்புக்களை வழங்காமல்...
அபு அலா
அட்டாளைச்சேனை 3 ஆம் பிரிவு ரீ.பி.ஜாயா வித்தியாலய வீதி அபிவிருத்தி தொடர்பாக அப்பிரதேச மக்களிடத்தில் ஏற்பட்ட பிரச்சினையை கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (25) தலையிட்டு...
அபு அலா
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவிவரும் தாதியர்கள் வெற்றிடம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்றிரவு கிழக்கு மாகாண முதலமைச்சரின் திருகோணமலை இல்லத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுணர் ஓஸ்டின்...
புல்மோட்டை பொன்மலைகுடா அரிசிமலை பிரதேசத்தில் NEHRP நிறுவனத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 2004 ஆண்டில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் கடந்த 2013 முதல் கடற்படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மூன்று வீடுகளில் ஒன்று விடுவிக்கப்பட்ட நிலையில் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள அரிசிமலை...
வெள்ளையர் உருவாக்கி வைத்துள்ள கல்வித்திட்டம் எந்தப் பயனும் அற்றது என்று தான் உயர்கல்வி பெறாமல் போனது குறித்து விமல் வீரவங்ச புது நியாயம் கற்பித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எட்டாம்...