இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையிலான பாதைக்கு புல்லெட் ரயில் தயாரிக்கும் பணியை சீனாவிடம் இருந்து ஜப்பான் தட்டிச் சென்றுள்ளது.
98 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த புல்லெட் ரெயில் தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை...
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
அம்பாரை மாவட்டத்திலுள்ள கால் நடை உற்பத்திப் பயனாளிகளுக்கு அவர்களுக்குத் தேவையான பல்வேறு உள்ளீட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று காரைதீவு அரச மிருக வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட...
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். மேலும் இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் பிரதமர்...
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
ஆப்கான் ராணுவ அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை சேர்ந்த ராணுவ...
Mohamed Safras
கல்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள சஞ்சீதாவத்தை கிராமத்தின் பிரதான வீதி அண்மையில் பெய்த கடும் மழையால் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது வீதியில் காணப்படும் குழிகளில் நீர் தேங்கி நிற்கிறது.
சரியான வடிகால்...
குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு நிர்க்கதியான சில இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி 83 பேர் இன்று காலை 06.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப்...
பி.எம்.எம்.ஏ.காதர்
ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் அவரவர் மன சாட்சிப் படி தங்களுக்கு ஒப்படைக்கப் பட்டுள்ள கடமைகளை இறை அச்சத்துன் செய்வதன் மூலம் எம்மால் வாசிக்கப் பட்ட ஊழல் ஒழிப்பு தின உறுதி மொழி...
எப்.முபாரக்
இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் ஊழல் மற்றும் இலஞ்சம் பெறல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றன.எனவே, ஊழலை ஒழிக்க சகலரும் உறுதியாக செயற்பட வேண்டும் என
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா தெரிவித்தார்.
சர்வதேச...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
இன்று (09) நன்பகல் குணசிங்கபுர அரச பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றிக் கொண்டது. சம்hவத்தின்போது தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதுடன் பொலிஸார் தீ ஏற்பட்டதற்கான விசாரணைகளை...
ஜனநாயகக் கட்சி அலுவலகத்தைக் கட்டியெழுப்ப நிதியளிக்குமாறு எவன்காட் தலைவர் நிஸங்க சேனாதிபதியிடம் கோரியதாகவும், எனினும் அவரிடம் இலஞ்சம் பெறவில்லை எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சேனாதிபதி பாரிய பணத்தை செலவழித்து எவன்காட்...