நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றிக் கொண்டது !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

IMG_4209_Fotor
இன்று (09) நன்பகல் குணசிங்கபுர அரச பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றிக் கொண்டது. சம்hவத்தின்போது தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதுடன் பொலிஸார் தீ ஏற்பட்டதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_4211_Fotor

IMG_4216_Fotor

IMG_4221_Fotor