ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் பலியானதை...
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் (26-ந் தேதி) தொடங்க...
1600 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் "வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்' என்ற பட்டியலின் கீழ் விஜய் மல்லையாவை பாரத ஸ்டேட் வங்கி இணைத்துள்ளது.
மதுபானத் தொழிலில் கொடி...
மா.சபை.உறுப்பினர் அன்வரின் ஏற்பாட்டில் குச்சவெளி கோட்டக்கல்வி பாடசாலைகளின் குறைபாடுகள் கலந்துரையாடல் முதல் அமைச்சர் செயலகத்தில்
குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குச்சவெளி கோட்ட பாடசாலைகளான புல்மோட்டை புடவைக்கட்டு குச்சவெளி இறக்ககண்டி நிலாவெளி போன்ற பாடசாலைகின்...
பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட வங்கி உத்தியோகத்தர் ஏ.ஆர்.அப்துல் சத்தார் தொகுத்து எழதிய 'மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்' நூலின் ஞாபகார்த்த பிரதிகள் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு இன்று மாலை(23-11-2015)வழங்கிவைக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களை...
எதிபார்புகளை குப்பையில் தள்ளிய வரவு செலவுத் திட்டம் சாதாரண மக்கள் மோட்டார் வண்டி கூட ஓடமுடியாது அநீதியையும் விலைவாசி உயர்வினையும் முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஏழை மக்களின் எதிபார்புகளை பின்தள்ளியுள்ளது என...
சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் பொலன்னறுவை மாவட்ட சம்மேளனமும் இணைந்து நடாத்திய இரண்டு நாள் ஊடகப் பயிற்சிப்பட்டறையை 'பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்...
அஷ்ரப் ஏ சமத்
சவுதி அரேபியாவில் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கொழும்பைச் சோந்த 3 குழந்தைகளின் தாய் பணிப்பெண்னின் மரண தண்டனை வழங்குவதையிட்டு எமது வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சு, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சவுதியில் உள்ள...