‘மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்’ நூலின் பிரதிகள் ஊடகவியலாளர்களுக்கு அன்பளிப்பு !

பி.எம்.எம்.ஏ.காதர்

 
மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட வங்கி உத்தியோகத்தர் ஏ.ஆர்.அப்துல் சத்தார் தொகுத்து எழதிய ‘மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்’ நூலின் ஞாபகார்த்த பிரதிகள் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு இன்று மாலை(23-11-2015)வழங்கிவைக்கப்பட்டது.

 
ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மீரா எஸ் இஸ்ஸதீன், எம்.ஏ.பகுறுதீன், ஏ.எல்.எம்.சலீம், ஐ.எல்.எம்.றிஸான், எம்.சஹாப்தீன் ஆகியோருக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று நூலாசிரியர் ஏ.ஆர்.அப்துல் சத்தார் ஞாபகார்த்த பிரதிகளை வழங்கி வைத்தார்.

meera dad

2-PMMA CADER-23-11-2015_Fotor

3-PMMA CADER-23-11-2015_Fotor

4-PMMA CADER-23-11-2015_Fotor