இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டைடஸ் போதிபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஆணைக்குழுவின் மற்றும் சில பதவிகளுக்கு நீதியரசர் லால் ரஞ்சித் சில்வா மற்றும் சந்தரநாத் நெவில்லே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல்...
அசாகிம்
வாழைச்சேனை வட்டார வன காரியால அதிகாரிகலால் தமது வன வளப்பிரிவில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டும் நபர்களும் மாட்டு வண்டிகளும் மரங்களையும் அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன காரியலயத்தின்...
அஸ்ரப் ஏ சமத்
இந்துக்களின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழா பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று காலை சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பாராளுமன்ற சபாநாயகர்...
President Mathripala Sirisena is seen driving an eco-friendly motorcar imported to Sri Lanka during a break at the ninth convention of the Sri Lanka...
காலஞ்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமியின் இறுதி கிரியைகள் இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள...
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள...
பி.எம்.எம்.ஏ.காதர்
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி துறைநீலாவணை பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்புச் செய்த நிகழ்வு நேற்று(20-10-2015)பொது நூலகத்தில் நடைபெற்றது.இதில் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி மருதமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.வலீத் பெறுமதிமிக்க ஒரு தொகுதி தமிழ்,ஆங்கில,சிங்கள...
பி.எம்.எம்.ஏ.காதர்
உணவு மாதிரி பரிசோதனையை துரிதமாக மேற்கொள்வதற்கு வசதியாக கிழக்கு மாகாணத்திற்கு தனியான உணவு மாதிரி பரிசோதனை ஆய்வு கூடம் ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து முக்கிய கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுகாதார...
எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தரப்பு தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் இல்லத்தில் நேற்றைய தினம் இரவு...