துறைநீலாவணை பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு !

பி.எம்.எம்.ஏ.காதர்

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி துறைநீலாவணை பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்புச் செய்த நிகழ்வு நேற்று(20-10-2015)பொது நூலகத்தில் நடைபெற்றது.இதில் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி மருதமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.வலீத் பெறுமதிமிக்க ஒரு தொகுதி தமிழ்,ஆங்கில,சிங்கள நூல்களை நூலகர் ஜனாபா எம்.ஏ.சி.ஹரீஷா சமீமிடம் கையளித்தார்.இதில் நூலக உத்தியோகத்தர்களான வி.கிருபாகரன், எஸ்.சற்சரூபவதி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

1-PMMA CADER-20-10-2015_Fotor