- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அடிக்கல் நடப்பட்டது !

அஸ்ரப் ஏ சமத் வத்தளை ஹூனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலய பாடசாலைக்கு  மேல் மாகாண சபை உறுப்பிணா் மொஹமட் பாயிஸ்  அவா்களின் நிதி ஒதுக்கீட்டில் 2 மாடி வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இவ் வைபவத்தில் முன்னாள்...

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாசிக்குடா கடற்கரை துப்பரவு செய்யப்பட்டது !

அசாஹீம் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் பாசிக்குடா கடற்கரையை துப்பரவு செய்யும் நிகழ்வு (27.09.2015) காலை இடம் பெற்றது. இலங்கை சுற்றுலா அதிகார...

திருகோணமலை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் தரப்படும் என நான் வெளிப்படையாக கூறவில்லை : ஹக்கீம் !

தோப்பூர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் நாட்டில் தற்போது தேசியப்பட்டியல் புதாகரமாக மாறிவருவதோடு இது தொடர்பான எதிர்பார்ப்புகள் தங்களது ஊர்களுக்கு வழங்க வேண்டும்,மாவட்டத்திற்கு வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புகள் மேலோங்கி இருக்கின்ற இத் தருனத்தில் கட்சியின் போராளிகள் உரிமைப் போராட்டம்...

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு !

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா தெரிவித்துள்ள கருத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற...

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணை தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கை !

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 30ஆவது செயலமர்வின் போது இலங்கை தொடர்பில் இம்மாதம் 24ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்கின்றது.   இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த...

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் ?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மறைவைத் தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான முயற்சிகள்,...

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள் !

எம்.ரிஸ்னாத்  செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ? செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில்,...

கல்விமான் ஹமீட் அப்துல் கரீம் புனித மக்காவில் வபாத் !

ஏ.எஸ்.எம்.ஜாவித் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும், கல்விமானுமாகிய ஹமீட் அப்துல் கரீம் இம்முறை புனித ஹஜ் கடமைக்காகச் சென்ற வேளையில் நேற்று (26) புனித மக்காவில் மாரடைப்புக் காரணமாக இவர் வபாத்தானார். இவரின் வபாத் தொடர்பாக முஸ்லிம்...

பலஸ்தீன் நாட்டுக்கான தூதுவரை கௌரவிக்கும் நிகழ்வு !

ஏ.எஸ்.எம்.ஜாவித் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பலஸ்தீன் நாட்டுக்கான தூதுவராக நியமிக்கப்படட்டவரும் கொழும்-12 அவ்வல் ஸாவியாவின் சமய விவகாரங்களுக்கான தலைவரும் நிருவாக சபை உறுப்பினருமான பௌஸான் அன்வரை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை கொழும்-12 அவ்வல் ஸாவியாவின் நிருவாகத்தினர்...

மனித நேயம் பேணும் இரத்ததான முகாமில் 151 பேர் தங்களது இரத்தத்தை தானம் செய்தனர் !

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் (யூஸ்)  கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

Latest news

- Advertisement -spot_img