- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

(Photo ) முன்னாள் , இந்நாள் தலைவர்கள் பங்குபற்றலுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (2) பொலன்னறுவை கதுருவெல ரஜரட்டை நவோதைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.   இதில்...

சிறப்பாக தற்கொலை செய்வது எப்படி?89 இணையத்தளங்களில் தேடிப்பார்த்து தெற்கொலை செய்த பெண் !

 13வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெங்களூரை சேர்ந்த பேஷன் டிசைனர், சிறப்பான வகையில் தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்து 2 நாட்களாக தனது ஸ்மார்ட் போன்...

உள்ளக விசாரணை தமிழ் மக்களுக்கு நீதியினை பெற்று தர மாட்டாது : சுரேஷ் !

உள்ளக விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இருக்கும், எனவே அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போக கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன்...

தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டிருப்பதானது சட்டவிரோத செயல் !

  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இலங்கை கம்பூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ குனசேகரவினால் இந்த மனு தாக்கல்...

தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து கட்சியை வெற்றிக்கான புதிய பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் : ஜனாதிபதி !

  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண புனரமைப்புக்கு உட்படுத்த உள்ளதாக அதன் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  பொலன்னறுவையில் இன்று (02) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுரந்திர கட்சியின் 64வது மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி...

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பெற்றுள்ள மிகப்பெரும் மக்கள் ஆணையை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வரவேற்கின்றது!

  பி.எம்.எம்.ஏ.காதர் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் பெற்றுள்ள மிகப்பெரும் மக்கள் ஆணையை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வரவேற்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியீட்டி...

கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi !

கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய நாளை முற்பகல் விஹாரமகா தேவி பூங்காவின் வை-பை வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபை விடுத்துள்ள...

மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது…..!

  மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்காக முதல் தடவையாக நெல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பிரதேசவாசிகள் சிலர் தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

தற்பொழுது உருவாக்கி இருக்கின்ற இரண்டு பெருபாண்மை அரசியல் கட்சிகளை ஒன்று சேறுமாறு ஸ்ரீ.ல.மு.கா மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் அன்றே கூறிவந்தார்.- ஹாபீஸ் நசீர் அஹமட் –

அஸ்ரப் .ஏ .சமத் தற்பொழுது உருவாக்கி இருக்கின்ற இரண்டு பெருபாண்மை அரசியல் கட்சிகளை ஒன்று சேறுமாறு ஸ்ரீ.ல.மு. மறைந்த தலைவா்  அஸ்ரப் அவா்கள்  அன்ரே கூறிவந்தாா். தமிழ் முஸ்லீகளின் பாரிய பங்களிப்புடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி...

சகன் தேவப்பெரும இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மைத்திரியும்,அமைச்சர் ராஜிதவும் !

  அஸ்ரப் ஏ சமத் களுத்துறை மாவட்ட ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பிணா் பாலித்த தேவப்பெருமவின் இரண்டாவது  மகன் சகன் தேவப்பெரும (23)வயது  இறத்த ஓட்ட அளுத்ததினால் திடிர் சுகவீனமுற்று  நேற்று முன்தினம் சுகவீனமுற்று இறந்தாா். பாலித்த தேவப்பெருமவுக்கு...

Latest news

- Advertisement -spot_img