மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது…..!

 

மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்காக முதல் தடவையாக நெல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

images

இந்நிலையில், விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பிரதேசவாசிகள் சிலர் தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்

இதனால் மத்தளை விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.