கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில்...
முகம்மத் இக்பால்
காத்தான்குடியை மையமாக வைத்து பொறியியலார் அப்துல் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து முஸ்லிம் காங்கிரசின் பட்டியலில் மட்டக்களப்பு, திருகோணமலை...
இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று 11ஆம் திகதி...
எம்.ஜே. சுக்ரி
"""அரசியல் ஞானம் தெரியாத சில அல்லக்கைகள் இன்னும் விமர்சிப்பதிலேயே காலத்தை ஓட்டுகிறது.மந்தப்புத்தியுள்ளவனோடு பேச விளைவது சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைப்பது போலாகிவிடும். தேர்தல் சதுரங்கத்திலே இனி நடக்கப்போகும் சித்து...
அஸ்ரப் ஏ சமத்
நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான ரவி கருநாயக்க - இன்று கொழும்பு 7 ரொஸ்மிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹூசைன வீட்டுக்கு இப்தார் நிகழ்வுக்கு கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார்....
அஹ்மத் இர்ஷாத்
இன்று 10.07.2015 முஸ்லிம் காங்கிரசின் தலைமை காரியாலையமான தாருஸ்ஸலாமில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மத்தியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியும் வருக்கின்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் சிறீலங்கா முஸ்லிம்...
சம்பூர் காணிப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கான முதல் மணியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த்...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் 9 பேர் போட்டியிடவுள்ளதாக கூட்டணி அறிவித்துள்ளது. நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ...