‘ஜ. ம.சு. மு. இல் போட்டியிருந்த சிலர் ஜ.தே.கட்சி ஊடக தேர்தலில் குதிக்க உள்ளனர்’- ரவி

21_Fotorஅஸ்ரப் ஏ சமத்

நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான  ரவி கருநாயக்க –  இன்று கொழும்பு 7 ரொஸ்மிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹூசைன வீட்டுக்கு இப்தார் நிகழ்வுக்கு கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார். அதற்காக அஸ்ரப் ஹூசைன் ஊடகவியலாளார்கள் புத்திஜீவிகள் 50 பேரை அழைத்திருந்தார். ஆனால் அமைச்சர் சரியாக தாமதித்து 7 மணிக்கே வந்து சர்ந்தார்.

என்னை மன்னித்துவிடுங்கள் சரியாக 5-7 மணிவரை அலரி மாளிகையில் ரணில் தலைமையில் –  ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிருந்த சிலர் ஜ.தே.கட்சி ஊடக தேர்தலில் குதிக்க உள்ளனர். அதுபற்றி விசேட கூட்டம் நடைபெற்றது. அதற்காகவே உடன் தங்களது இப்தாருக்கு வரமுடியவில்லை. இப்தாரை ஏற்பாடு செய்த அஸ்ரப் ஹூசையினிடம் ரவி தெரிவித்தார்.
ராஜித்த, பாட்டலிசம்பிக்க, எஸ்.பி திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, கிருனிக்கா, அர்ஜூன ரணதுங்க  போன்றதொரு பலமான அணியொன்ரு ஜ.தே. கட்சியில்  தர்தலில் குதிக்க உள்ளது.  இவ்விடயம் பற்றியே கலந்துரையாடினோம்.  ஜக்கிய தேசிய முன்னனி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி  அதன் ஊடக ஒரு முன்னனி அமைப்பது அவர்களுக்கு ஜ.தே.கட்சி ஆசனம், தேசய பட்டியல் பற்றி கலந்துரையாடினோம்.
 
முன்னாள் ஜனாதிபதி தேர்தலுக்காக உழைத்த அனைவரும் மீள ஜ. தே.கட்சி பக்கம், அத்துடன்  முஸ்லீம், மலைய தமிழ்,  வட கிழக்கு தமிழ் கட்சிகலெல்லாம் ஜ.தே.கட்சியில் இருப்பதால் அவர்களுக்கு மீள ஜ.தே.கட்சியே வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. அதற்காகவே மீள அலை அலையாக ஜ..தே.கட்சியில் போட்டியிட முன்வருவதாக அமைச்சர் ரவி கருநாய்க்க தெரிவித்தார்.
27_Fotor