அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ’மை பிரதர்ஸ் கீப்பர்’(My Brothers Keeper) ஆவணப்படத்தின் நிகழ்ச்சியில் தனது தந்தை பற்றிய தகவல்கள் பகிர்ந்துகொண்டார்.
’மை பிரதர்ஸ் கீப்பர்’ என்ற ஆவணப்படத்துக்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒபாமா தனது தந்தை...
பாகிஸ்தான் நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தென் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.
குறிப்பாக சிந்து...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுகாதார அமைச்சரின் மகன் சவால் விடுத்தமையானது, பன்றிக்குட்டி, சிங்கத்தை பார்த்து சவால் விடுத்தமை போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா...
அஹமட் இர்ஸாட்
அஹமட் இர்ஸாட்:- 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அதற்கு நீங்களும் உங்களது கட்சியும் ஆதரவளித்திருந்தீர்கள். எந்த வகையில் அதற்கு ஆதரவளித்தீர்கள்? அந்த வகையில் இருபதாவது திருத்தச்சட்டமும் அமுல்படுத்தப்பட்டால் அதற்கும் உங்களது...
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல், மக்கள் விரும்பாத இடைத்தேர்தல் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.
ஆர்.கே. நகர் என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி...
இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து வென்றது.
முதல் மற்றும் நான்காவது போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது மற்றும் 3- ஆவது போட்டியில் நியூஸிலாந்தும் வெற்றி பெற்றது.
இதனால் 2-–2 சமநிலையில் இருந்ததால்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் புலிகளின் அனுதாபிகள் தொடர்ந்தும் இயங்குவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பில், அரசாங்கம் தீவிர கவனமெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்...
கட்சி தலைமையகத்துடன் தொடர்பில்லாதவர்களுக்கு கட்சியை இனங்கண்டுகொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தெரிவாகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 127...
உண்மையின் பக்கம்
இன்று ஒரு தாயின் மன வேதனையை இங்கு பதிவிடுகிறேன். இந்த தகவலை படித்து அதனை உங்கள் நண்பர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எத்தி வைப்பதன் மூலம் ஒரு பிரதிபலனை பெறமுடியும் என்று...