அம்பாந்தோட்டையில் 15000 ஏக்கர் நிலப்பரப்பினை சீனர்களுக்கு கொடுப்பதற்கு எதிராக ஓர் வித்தியாசமாக பாதயாத்திரை ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.
நேற்றைய தினம் தங்கல்லை பிரதேசத்தில் தேங்காய்களை தலையில் சுமந்தவாறு சென்ற நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ய தான் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருட பொதுத் தேர்தலில் தான் தோல்வியடைந்தமையினாலேயே...
அமைச்சின் ஊடகப்பிரிவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
நாமல் ராஜபக்ஸவை சேர் என அழைத்தவர்கள் இன்று வீரர்கள் போல பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பதானால், அதை விமர்சிக்காது, அதனுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்க...
சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, வெளியேற்ற, ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும்.
100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி...
நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...
சிறப்பு அதிகாரத்தை வழங்க நாம் எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என மாகாண முதலமைச்சர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் தென், மேல்,...
118 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக 'Afriqiyah Airways A320' என்ற பயணிகள் மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட செய்திகள்...
ஊடகப்பிரிவு
இன்றைய கால கட்டத்தை பொறுவத்தவரை கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்கள் ஒவ்வொரு வரும் தம் பிள்ளைகளைகள் மீது அதிக நம்பிக்கை வைத்து அவர்களை தட்டி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
இன்றைய தினம் கிராமிய...