- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சு.க. உறுப்பினர்கள் சிலர் எப்போது அழைத்தாலும் எங்கள் பக்கம் வருவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளனர்-மஹிந்த

சமகால அரசாங்கத்தின் மீது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பிர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மாற்று அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம்...

துப்பாக்கியுடன் ஒரு மர்ம நபர் ஊடுருவியதால் ரகசிய போலீஸ் அதிகாரிகள் டிரம்பை அவசரமாக மேடையை விட்டு வெளியேற்றினர்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும்...

பாரவூர்த்தி; இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்து சாரதி மயிரழையில் உயிர் தப்பினார்!

க.கிஷாந்தன் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் 05.11.2016 அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் பாரவூர்த்தி ஒன்று கொட்டகலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறி மீதும், கார் மீதும்மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் மூன்று வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. எனினும் பாரவூர்த்தியின் சாரதி மயிரிழையில் உயிர்  தப்பினார் என பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் பகுதியினை நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றே இவ்வாறுவிபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளாகிய நேரத்தில் மோதுண்ட இரு வாகனங்களிலும் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. சம்பவம் தொடர்பாக பாரவூர்த்தியின் சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளைமேற்கொண்டு வருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தைப் பார்வையிட அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து தூதுவர் மன்னாருக்கு விஜயம்!

இடம்பெயர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத் தேவைக்காக பாகிஸ்தான் அரசாங்கம் அமைத்து வரும்  வீடமைப்பு உதவிகளுக்காக அந்த நாட்டு அரசாங்கத்துக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன்...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சுகாதார அதிகாரிகளால் திடீர் சோதனை !

அஸாஹிம்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுற்றுலா விடுதி, உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நேற்று சனிக்கிழமை முழு நாளும் சுகாதார அதிகாரிகளால் திடீர் சோதனை இட்ட போது 26 உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து...

தமிழ்க் கிராமத்தில் புத்தர் சிலை, மேலும் இங்கு மடாலயமும் நிறுவப்படும் என்கின்றார் தேரர்

  'தாவரங்களுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன,விலங்குகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன,பறவைகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன, மீன்கள், பூச்சிகள், பாலுட்டிகள் ஆகியவற்றினிடையே, பல வகைகளும் இனங்களும் உள்ளன ஆனால் மனிதரிடையே வேறுபாடே...

கூட்டு ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க கையெழுத்து வேட்டை; கம்பனிகளுக்கு எதிராக வழக்கு தொடரவும் பொது அமைப்புகள் தீர்மானம்!

க.கிஷாந்தன்   பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூட்டு உடன்படிக்கையூடான சம்பள உயர்வை எதிர் காலத்தில்  தடுக்க கையெழுத்து வேட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கைச்சாத்திடப்பட்ட புதிய சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளின் போக்குகளுக்கு எதிராக வழக்கு தொடரவும் தீர்மானம்...

Latest news

- Advertisement -spot_img