- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அம்பாறை மாவட்டத்தில்காணிகளை மீள வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை மாவடட விசேட நிருபர்    அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சி அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இன்று(27) ஞாயிற்றுக் கிழமை காணி இழந்தவர்களினால்  கவனயீர்ப்பு போராட்டம்நடத்தப்பட்டது.   ...

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வட கிழக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பதானது வரவேற்கத்தக்கது !

க.கிஷாந்தன் மலையகத் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து வடக்குக் கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரக்கக் குரல் கொடுத்து வருவதானது வரவேற்கத் தக்க விடயமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய...

காளான் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது!!

தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது.  தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற...

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன் :றிப்கான் பதியுதீன்

  A.R.A.RAHEEM இன்று தலைமன்னார் நடுக்குடாவில் பனை மரத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபாகரணங்கள் கையளிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது பனை அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம...

துபாய் நாட்டில் உள்ள பிரபல பூங்காவில் மக்களின் மனங்களை கவரும் மலர் விமானம் !

துபாயில் உள்ள பிரபல பூங்காவில் அந்நாட்டை சேர்ந்த ‘மிராக்கில் கார்டன்’ நிறுவனத்துடன் இணைந்து ‘எமிரேட்ஸ்’ ஏர்பஸ் விமானத்தின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. 72.93 மீட்டர் நீளம், 10.82 மீட்டர் உயரத்துடன், 24.21 மீட்டர் உயர...

இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நாட்டுத் தலைமைகளிடம் வலியுறுத்தி வருகிறோம்!

“கட்டுக்கடங்காதவர்களுடன் பேசிப்பயனில்லை”. இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நாட்டுத் தலைமைகளிடம் வலியுறுத்தி வருகிறோம். வெளிச்சம் நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாட். சுஐப் எம் காசிம் இனவாத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் நல்லாடசி மீதான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடமிருந்து...

பிடல் காஸ்ட்ரோவை 638 முறை கொலை செய்ய முயற்சித்த அமெரிக்கா

    கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானதாக அவரது சகோதரரும், அந்நாட்டின் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவி மூலம் வெளியிட்ட செய்தி: கியூபா புரட்சியாளரும், தலைவருமான பிடல்...

பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக ஜாவேத் பஜ்வா பிரதமரால் நியமனம்

பாக்., ராணுவத்தின் தரைப்படைக்கு புதிய தளபதியாக குவாமர் ஜாவேத் பஜ்வாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் நியமித்துள்ளார். தற்போதைய தரைப்படை தளபதி ரகீல் செரிப்பின் பதவிகாலம் நவ.,9 ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின்...

ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பி.க்கள் 16 பேரும் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்...

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனது இலக்காகும் : ஜனாதிபதி

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனது இலக்காகும். புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அடையவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி...

Latest news

- Advertisement -spot_img