- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

வியட்நாமில் பொழுதுபோக்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலி!!

வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் கரோக்கே விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்நாட்டு பிரதமர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பாதுகாப்பு விதிமீறல்களுக்கு தண்டனை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். வியட்நாம்...

குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை:ஏன் பன்றியை உண்ண குர்ஆன் தடை செய்துள்ளது தெரியுமா ???

  தொகுப்பு : சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்  பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.இதற்கான காரணத்தை திருக் குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை. மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள் வதாலும்...

அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது:முஜீபுர் றஹ்மான்

ஊடக அறிக்கை     அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ  முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது. உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது...

வடக்கில் இயங்கும் “ஆவா” எனப்படும் குழு கோத்தபாயாவுக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு !

வடக்கில் இயங்கும் "ஆவா" எனப்படும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு...

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை!

  sakkaf sajath ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும்...

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கம் புகமாட்டான்” என்பது நபி மொழியாகும் !

உறவுகள் என்பவர்கள் உடன்பிறப்புகள் ஆவர். அந்த உறவுகள் நெருங்கிய உறவுகளானாலும் சரி, தூரத்து உறவுகளானாலும் சரி, உறவுகளை ஆராதனை செய்யவேண்டியதில்லை. ஆதரித்தாலே போதும். ஆதரவுகளையும், ஆறுதல்களையும் இழந்த உறவுகள் தான் முதியோர் இல்லங்களிலும், அனாதை...

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து இன்று(02) இதற்கான நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் பிரதமர் ரணில்...

மலேசிய தொழிலாளர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி!

மலேசிய நாட்டின் தென்பகுதியில் இருந்து இந்தோனேசியா நாட்டில் வேலை செய்ய சில தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிகொண்டு ஒரு இயந்திரப் படகு கடல் வழியாக சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூருக்கு தெற்கேயுள்ள பட்டாம் தீவு வழியாக சென்றபோது...

இன்றுள்ள இளைஞர்கள் சமூகத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்கள் :SM சபீஸ்

ஒருகாலம் இருந்தது மக்களும் குறிப்பாக இளைஞர்களும் தான் உண்டு தன்வேலை உண்டு என வாழ்ந்தனர் ஆனால் அந்நிலை இப்போது கிடையாது என SM சபீஸ் அண்மையில் T F C மண்டபத்தில் தனது காணியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிவைக்கும்...

பிரிபடாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் சுயநிர்ணயத்துடனும்,சுயாதீனத்துடனும் ஆட்சி செய்யும் மாநிலங்கள் வடகிழக்கு ஏற்படுத்த வேண்டும்:ஹஸன் அலி

கிழக்கு - வடக்கு நிரந்தரமாக இணைய வேண்டுமெனில், முஸ்லிம்களின் சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு அவர்களுக்கான அதிகார சம நிலை ஏற்படும் வகையிலான அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதன்கீழ் ஒரு குறிப்பிட்ட...

Latest news

- Advertisement -spot_img