- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவியேற்க காத்திருப்பவருக்கு மு.கா வைக்கவுள்ள ஆப்பு !

  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீருக்கு அதாவது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அட்டாளைச்சேனைக்கு பாராளுமனற தேசியப்பட்டியலும் மாகான சபை உறுப்பினராக இருக்கின்ற திருகோணமலை மாவட்ட புல்மோட்டை அன்வருக்கு கிழக்கு மாகாண சபையின்...

வெனிசுலாவில்;அதிபரை பதவி விலககோரி 10 லட்சம் பேர் தெருக்களில் திரண்டு போராட்டம்!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் அதிபராக நிகோலஸ் மதுரோ வகிக்கிறார். சர்வதேச அளவில் எண்ணெய் விலை சரிந்துவிட்டதால் அங்கு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை ஏற்பட்டுள்ளன. பசி,...

மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐ.நா.சபையினால் ஒத்துழைப்புக்களை வழங்குவோம்:பான் கீ மூன்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்,...

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உதவிகள் !

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதியிலிருந்து மன்முனை வடக்க வவுனத்தீவு பிரதேச செயலகத்துக்குற்பட்ட கோவில்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான உதவி -...

அடுத்த தேர்தலில் கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக மக்கள் காங்கிரஸ் திகழும்: ஜெமீல்

அஸ்லம் எஸ்.மௌலானா அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும் என்று அக்கட்சியின் பிரதித் தலைவரும்  இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான...

பான் கீ மூனை றிசாத் சந்தித்துப் பேசினார்; மகஜர் ஒன்றும் கையளிப்பு..!

  சுஐப் எம்.காசிம்   இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று காலை (02/09/2016) சந்தித்தார்  கொழும்பு, ஹில்டன்...

இளம் வர்த்தகர் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவரும்,வாகனமும் குற்றப் பிரிவினர் கைவசம்!

பம்பலப்பிட்டி பகுதியில் கோடீஸ்வர இளம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.  குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 30...

இலங்­கைக்கு மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கப்­ப­ட­மாட்­டாது என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது !

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கப்­ப­ட­மாட்­டாது என சவூதி ஹஜ் அமைச்சு அறி­வித்­துள்­ளது. சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்­கையின் கவுன்­ஸிலர் ஜெனரல் மக்­கா­வுக்குச் சென்று ஹஜ் அமைச்சின்  அதி­கா­ரி­களை சந்­தித்­த­போதே இலங்­கைக்கு மேல­திக...

ஸ்ரீ ல. மு. காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அ. இ. ம. காங்கிரஸில் இணைவு !

அஸாஹிம்  கல்முனை 03 பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் எதிர் காலத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அமைச்சர் றிஷட்...

அம்பாறை கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அமைச்சரவைப் பத்திரம்

  சுஐப் எம்.காசிம்   அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையத் தீர்ப்பதற்காக, அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும், வெகுவிரைவில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத்...

Latest news

- Advertisement -spot_img