சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த புகைப்படம் மூலம் போலீசார் துப்பு துலக்கி, நேற்று இரவு கொலையாளியை...
இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவ்வளவு இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசியலில் தோற்கடிக்க இயலாத அரசியல் ஜாம்பவானாக கருதப்பட்ட மஹிந்த ராஜ பக்ஸ தோல்வியைச் சந்தித்தமையே அதிலுள்ள...
ஒருவர் தன்னுடைய கழுதையுடன் ஒரு கிராமத்தை கடக்கும்போது, அந்தக் கிராமத்தில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்து பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறார்.
அந்த இடத்தில் மனிதரோ கால்நடைகளோ இல்லாமல் அந்தக் கிராமமே மயான அமைதியுடன்...
சுஐப் எம்.காசிம்
முஸ்லிம்களைப் பரம வைரிகளாகக் கருதி படைத்த அல்லாஹ்வையும், பெருமானாரையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து நிந்தித்து வரும் ஞானசார தேரர் மீது, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, அகில இலங்கை மக்கள்...
ஜாதிக ஹெல உறுமய எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் அந்த முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது போல்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீர்வழங்கல்,நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமைத்துவ சவால் ஒன்றை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக கட்டுரையொன்று குறிப்பிட்டுள்ளது.
மூத்த ஊடகவியலாளர் டீ.பி.எஸ் ஜெயராஜ் எழுதியுள்ள குறித்த கட்டுரையில்,
முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டு சலசலப்புகள்...
கட்சிக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை...
இலங்கை மத்திய வங்கியின் 14ம் ஆளுனராக கலாநிதி இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்காக இந்திரஜித்தை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
1950ம் ஆண்டு ஏப்ரல் மாதம்...
'ஒரு சமூகம் தானாக திருந்தாத வரையில் இறைவன் அவர்களை திருத்துவதில்லை' என்ற இறைவசனத்தை நம்புகின்ற முஸ்லிம்கள், அதை உணர்ந்து செயற்படுவதாக தெரியவில்லை. அவர்களது அரசியல், சமூக வாழ்வு பூச்சியத்திற்குள் ராஜியத்தை தேடுவதாகவே தோன்றுகின்றது....