- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்கவிற்கு ஆதரவாக ஸ்ரீ.சு.கட்சி வாக்களிக்கும் – துமிந்த

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இன்று கூட்டு எதிர்க்கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க...

இருமலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்!

* கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.  * ...

லொறியுடன் மோதிய மோட்டர் சைக்கிள் – ஒருவர் காயம்!

க.கிஷாந்தன் தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அட்டன் நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் தலவாக்கலை மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன்...

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்காக திறந்து வைப்பு !

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை, மக்கள் பார்வைக்காக நாளையதினத்தில் இருந்து 6 நாட்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என ஜனாதிபதிஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இந்த நிகழ்வு இடம் பெறஇருப்பதாகவும்,ஜனாதிபதி...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் குதிப்பது உறுதி!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும்  நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி...

மஸ்கெலியாவில் சடலம் மீட்பு!

க.கிஷாந்தன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற 71வயது வயோதிப பெண் ஒருவர், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து 07.06.2016...

வெடிப்புச் சம்பவ விசாரணைகளை நடத்த இராணுவ நீதிமன்றம் – தேசிய பாதுகாப்பு பேரவை

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இராணுவ அடிப்படை நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்துவது என தேசிய பாதுகாப்பு பேரவை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், சம்பவம்...

பேஸ்புக் நிறுவனரின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பின்டெர்ஸ்ட், லிங்க்ட்இன் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் அவர்மைன் (Ourmine) என்னும் ஹேக்கர் குழுவினர்...

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த ஜெயலலிதா

இன்று மாலை சுமார் 5.45 மணியளவில் போய்ஸ் கார்டனில் இருந்து கிளம்பிய ஜெயலலிதா, ஆர்.கே. நகரின் பல்வேறு பகுதிகளில் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.  குறைந்தது 20 இடங்களுக்கு...

அனுர சேனாநாயக்கவை சிறையில் சந்தித்த மகிந்த !

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று...

Latest news

- Advertisement -spot_img