இம்போட்மிரர் ஊடகவலையமைப்பின் ஆறாவது அகவை நிகழ்வும் இலவச ஊடகச் செயலமர்வும் இம்மாதம் 24.04.2016 அன்று காலை 09.00 மணி முதல் மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி அஷ்-ஷஹீத் அல்- ஹாஜ் அகமட் லெப்பை ஞாபகார்த்த...
வியட்நாம் கம்யூனிஸ்டு நாடு. அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர், அதிபர், பிரதமர் ஆகிய மூவருக்கும்தான் முக்கிய அதிகாரம் உள்ளது. 19 உறுப்பினர்களை கொண்ட அரசியல் விவகாரக்குழு முடிவுகளை எடுக்கிறது.
அங்கு கடந்த வாரம் அதிபர்...
வடக்கில் பாதுகாப்புப் பிரிவினரால் தற்கொலை அங்கியொன்று கண்டு பிடிக்கப்பட்டமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது.
2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தற்கொலை அங்கிகள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் தேசிய பாதுகாப்பில் அக்கறையுடன்...
அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் தெரிவு இன்று பிற்பகல் 3 மணியளவில் அஸ்கிரிய மகா விகாரையில் இடம்பெறவுள்ளது.
அண்மையில் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவினை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் தலைமை...
க.கிஷாந்தன்
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை பி.டபிள்யூ.டீ பிரிவு பகுதியில் மாரியம்மன் கோவில்க்கு அருகில் நின்ற ஒரு பழமையான மரம் 07.04.2016 அன்று காலை 8.30 மணியளவில் முறிந்து குறித்த கோவில்...
சர்வதேச தரத்திலான மட்டக்களப்பு கெம்பஸில் புதிதாக மருத்துவ பீடத்தினை பிரத்தியோகமாக ஆரம்பிப்பது தொடர்பில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பிற்கும் மட்டக்களப்பு கெம்பஸ{க்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஜிந்தா நகரில்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத்...