- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உத்தியோகபூர்வமாக தனது ஓய்வு குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள பொலிஸ்மா அதிபர்

  பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தனது ஓய்வு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை சந்தித்த பொலிஸ்மா அதிபர் இதனை கூறியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

பொத்துவில் களப்புக்கட்டு மீனவர்களுக்கும் – ஹரீஸூக்குமிடையிலான சந்திப்பு

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்   பொத்துவில் களப்புக்கட்டு மீனவர்களுக்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையிலான சந்திப்பு அண்மையில்  களப்புக்கட்டு மீனவர் ஓய்வு மண்டபத்தில் நடைபெற்றது.   பொத்துவில் களப்புக்கட்டு கிராமிய மீனவர்...

இங்கிலாந்தில் நாய் வளர்ப்பில் புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது

  இங்கிலாந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்க்கிறார்கள். செல்லமாக வளர்க்கும் நாய்கள் காணாமல் போனால் குடும்பத்தில் ஒருவர் மாயமானதாக உணரும் அவர்கள் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்தில் நாய்...

தேடப்பட்டு வந்த ஓட்டமாவடி ஆதம்பாவா முஹம்மது ஹனீபா வபாத்தாகியுள்ளார்

கடந்த 2016.04.03ஆந்திகதி இணையத்தளங்களில் ஓட்டமாவடி - 01, புலியடி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது ஹனீபா என்பவரை கடந்த 20 நாட்களாக காணவில்லை எனும் செய்தி இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டதனை யாவரும் அறிவீர்கள்.  2016.04.07ஆந்திகதி வியாழக்கிழமை (இன்று) அன்னாரின்...

இலங்கை தொடர்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா

இலங்கை சிறையிலுள்ள நான்கு தமிழக மீனவர்கள் மற்றும் 84 படகுகளை விடுவிக்க, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.  பாரதப் பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே...

லசித் மாலிங்க ஐ.பி.எல் இல் பங்கு கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

  இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர் லசித் மாலிங்க பங்கு கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக மாலிங்க கலந்து கொள்கிறார். எனினும் அந்த அணியிலுள்ள அவர்...

கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஒருபோதும் முனையமாட்டேன் – ஹசன் அலி உருக்கம்

  தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக எத்தகைய சதி நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை. இதனை சத்தியம் செய்து கூறுகின்றேன். அபாண்டப் பழிகளும் விஷமத்தனமான பிரசாரங்களும் கவலையளிக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும்...

சர்வதேச நாணய நிதியம் மே மாதம் இலங்கைக்கு கடன் வழங்கவுள்ளது

    சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு கடன் வழங்கவுள்ளது.  கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெறவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன...

பிரதமர் ரணில் – சீன ஜனாதிபதி சந்திப்பு

  சீனக் குடியரசின் அழைப்பையேற்று சீனா பெய்ஜிங் நகரத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், சீன ஜனாதிபதி ஜி. ஜீன் பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,...

பண்டிகைக் காலங்களில் பஸ்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் 1955 இற்கு அறிவிக்கவும்

பண்டிகைக் காலங்களில் பஸ் வண்டிகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக அறிவிக்க விஷேட தொலைபேசி எண்ணினை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1955 அல்லது 0112333222 ஆகிய இலக்கங்களினூடாக அழைத்து முறைப்பாடுகளை பயணிகள் தெரிவிக்க முடியம் எனவும்...

Latest news

- Advertisement -spot_img