தேடப்பட்டு வந்த ஓட்டமாவடி ஆதம்பாவா முஹம்மது ஹனீபா வபாத்தாகியுள்ளார்

0057c390-1dc3-465f-a226-e169c11eae35_Fotor
கடந்த 2016.04.03ஆந்திகதி இணையத்தளங்களில் ஓட்டமாவடி – 01, புலியடி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது ஹனீபா என்பவரை கடந்த 20 நாட்களாக காணவில்லை எனும் செய்தி இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டதனை யாவரும் அறிவீர்கள். 
2016.04.07ஆந்திகதி வியாழக்கிழமை (இன்று) அன்னாரின் ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக…
வல்கீஸ் உம்மா என்பவரின் கனவரும், அஸிம், அஜீஸ், அஸ்பாக் மற்றும் சிபாத்தி சிரோதா ஆகியோரின் தந்தையுமாவார்.
M.T. ஹைதர் அலி