முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக கோதபாயவை பாராளுமன்றிற்கு அனுப்பி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக்...
மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை, தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், வெடிபொருட்கள் மீட்கப்படுவது சாதாரண விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை, தேசிய...
தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் புதைக்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை என...
க.கிஷாந்தன்
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பீட்ரூ லவர்சிலிப் தோட்டப்பகுதியில் இருந்த கிணற்றில் அதே தோட்டப்பகுதியை சேர்ந்த டி.சகிர்தன் (வயது 04) என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் 02.04.2016 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக...
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் 2011 ஆண்டு நியமிக்கப்பட்டார். ஜிம்பாப்வேயை சேர்ந்த அவரது பதவி காலம் 2015–ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பையோடு முடிவடைந்தது.
ஆனால் புதிய பயிற்சியாளர்...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை 4500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த சேவை இந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின்...
க.கிஷாந்தன்
அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் 02.04.2016 அன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன.
அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்திலுள்ள இரண்டு...
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த பாலம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் பாலத்துக்கு அடியில் சென்று கொண்டிருந்த பஸ், கார்கள், டாக்சிகள், ஆட்டோக்கள்,...
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான அலாஸ்காவின் அலேசுயன் தீவுகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆங்காராகில் இருந்து 654...
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 8–ந்தேதி தொடங்கியது.
தகுதி சுற்று முடிவில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஆங்காங், ஓமன், அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன. வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ‘சூப்பர் 10’ சுற்றுக்கு...