20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் மோதும் போட்டி வருகிற 19–ந் தேதி தர்மசாலாவில் நடக்கும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டது.
ஆனால் இரு...
நாடு பூராகவும் உள்ள மருந்து களஞ்சியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக மருந்து முன்னேற்றம் குறித்த பரிசீலனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரின் ஆலோசனைப்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி...
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் ஊழல்களும்மோசடிகளும் இடம்பெற்றதாக கூறப்படுவது ஓர் அப்பட்டமான பொய்யென்று சதொச நிறுவனத்தின் தலைவர் டாக்டர்ரொஹாந்த அத்துக்கோரள அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தைபொறுப்பேற்ற போது ரூபா 15 கோடி நஷ்டத்தில்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சொத்து விபரங்களை...
பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில்...
நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தேசிய ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற...
சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில் இருந்து செயற்படும்...
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம், அரசாங்க கொள்கைகளுக்கு புறம்பான வகையில் 100 மெற்றிக் தொன் டைனமைற்றை விற்றுள்ளதாக பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக்...
தான் நடத்திய ஏவுகணை சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி நடத்தவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை தயாரிக்கத் தேவையான யுரேனியம் ஈரானில் அதிக அளவில் கிடைக்கிறது. ஈரானும் அணு ஆயுதங்களை...