- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மலையக பெண்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் : திகா !

க.கிஷாந்தன்    தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 13ம் திகதி அட்டனில் நடைபெறவுள்ள மகளீர் தின விழாவை கொண்டாடுவது தொடர்பான திட்டமிடல் கூட்டம் ஒன்று 01.03.2016 அன்று. அட்டன் இந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.   இதில் தொழிலாளர்...

அவன்ட்கார்டே தொடர்பிலான விசாரணைகளிற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறத் தீர்மானம் !

  இலங்கையில் பாரிய சர்ச்சைகளை உருவாக்கிய அவன்ட்கார்டே நிறுவனம் தொடர்பிலான எதிர்கால விசாரணைகளிற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவன்ட்கார்டே நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி...

ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

மாலபே பகுதியிலுள்ள கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடேஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, மேன்முறையீட்டு...

அதிகாரங்கள் வழங்கப்பட்ட தமிழர் தேசமொன்றை அடையும்வரையும் எமது பயணம் தொடரும் : சம்பந்தன் !

எப்.முபாரக்  எங்களுடைய இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. எமக்கான சுயநிர்ணய உரிமையையும் நாடு பிளவுபடாது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வடகிழக்கு இணைந்த அலகாகவும் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்ட தமிழர் தேசமொன்றை அடையும்வரையும் எமது...

(வீடியோ) பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் பாறை போன்று உறைந்த நிலையில் மனித உருவம் !

  பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட மர்ம படகில் பாறை போன்று உறைந்த நிலையில் காணப்பட்ட மனித உருவம் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சுரிகாவோ டெல் மாகாணத்தில் அமைந்துள்ள கடற்பகுதியில் இருந்து சில மீனவர்களால்...

இலங்கையில் முகப்புத்தகப் பயன்பாடு 92.63 வீதமாக உயர்வடைந்துள்ளது !

இலங்கையில் சமூக வலையமைப்பு பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அதிலும் முகப்புத்தகப் பயன்பாடு துரித கதியில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பீட பீடாதிபதி கலாநிதி லோசந்தக்க ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  அரசாங்கத் தகவல்...

நாடாளுமன்றில் பெறுமதி மதிப்பீடு செய்ய முடியாதளவிற்கு நிதி மோசடி – விசாரணைகள் ஆரம்பம் !

நாடாளுமன்றில் இடம்பெற்ற பாரியளவிலான மோசடிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ள பாரியளவிலான மோசடிகள் தொடர்பில் நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பெறுமதி மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு ஊழல் மோசடிகள்...

அம்பாரை மாவட்ட தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் !

சலீம் றமீஸ்   அம்பாரை மாவட்ட தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் கோரிக்கை தொடர்பாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிப்பது நியாயமில்லாத விடயமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,...

ஆர்.எம். அன்வரினால் புல்மோட்டை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு !

எம்.ரீ. ஹைதர் அலி  கடந்த 7 நாட்களாக புல்மோட்டை பிரதேசத்தில் வெளி மாவட்ட மீனவர்கள் தமது பிரதேசங்களுக்கு வருகை தருவதால்  அன்றாட மீனவ தொழிலுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக அவர்களின் வருகையை கண்டித்து திருகோணமலை புல்மோட்டை...

பஸ் விபத்து – பழக்கடைக்கு சேதம் !

க.கிஷாந்தன்    நுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று அட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பழக்கடை ஒன்றின் மீது மோதுண்டதில் பழக்கடை சேதமடைந்துள்ளது.   01.03.2016 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தானது குறித்த சொகுசு பஸ் நுவரெலியாவிலிருந்து புறப்பட்டு அட்டன் நோக்கி சென்ற பஸ், பயணிகளை அட்டன் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டதன் பின் வழமையாக பஸ் தரிக்கும் இடத்திற்கு பஸ்ஸை செலுத்தும் போது முன்னோக்கி சென்ற பஸ் தடுப்புக்கட்டை செயழிலந்ததன் காரணமாக குறித்த பழக்கடை மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லையெனவும் பழக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest news

- Advertisement -spot_img