- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு அமைச்சர் றிசாத்தின் அவசர வேண்டுகோள்.!

  அம்பாறை மாவட்ட நெல் அறுவடையாளர்களிடம் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு பிரதமரிடம் பேசி, அது தொடர்பில் தாம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் றிசாத் தெரிவித்துள்ளார். அத்துடன் அம்பாறை உட்பட...

யோஷித ராஜபக்ஸ உட்பட நால்வர் கைது!

பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச்...

ஹரீஸ் தலைமையிலான விளையாட்டு விழாவில் கல்முனை மாநகர சபை திட்டமிட்டு புறக்கணிப்பு !

அஸ்லம் எஸ் மௌலானா      விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான இன்று (30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் இடம்பெற்று வருகின்ற விளையாட்டு விழாவில் கல்முனை...

20 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகத் தீர்மானம் !

20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். புதிய அரசியல் கட்சியொன்றில் இணைந்து கொள்ள இந்த உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர். வெகு விரைவில் இந்த புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய அரசியல்...

(வீடியோ) குற்றமிழைத்தவர்களை விசாரணை செய்வது குறித்து நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம் !

இலங்கை மீது யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டவிசாரணை  அறிக்கையில்...

யோசித்த கடற்படை தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச நிதிகுற்றங்கள் தொடர்பிலான விசேடபொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனை அவரது சகோதரர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கடற்படை தலைமையகத்தில் இந்த விசாரணை தற்போது இடம்பெறுகின்றது.

சிறையிலிருந்து பௌத்த புத்­தி­ர­னனின் அறிக்கை !

உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் சுதந்­தி­ர­மாக நட­மாடும் நிலையில் நாட்டை நேசிக்கும் எம்­மை­போன்­ற­வர்­களை தண்­டித்து சிறையில் அடைத்து விட்­டது இந்த நல்­லாட்சி அர­சாங்கம் என்று கைது­செய்­யப்­பட்­டுள்ள கல­கொட அத்தே ஞான சார தேரர் தெரி­வித்­துள்ளார். அவ­ர் விடுத்துள்ள...

ஓட்டமாவடியில் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு !

  ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   மட்/ம/ம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் சென் ஜோன் அம்பியுலேன்ஸ் முதலுதவி பயற்சி பெற்ற மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அன்மையில் கல்லூரி வளாகத்தில் சென் ஜோன் அம்பியுலேன்ஸின் உதவி...

Latest news

- Advertisement -spot_img