யோசித்த கடற்படை தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச நிதிகுற்றங்கள் தொடர்பிலான விசேடபொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Yoshitha-Rajapaksa
இதனை அவரது சகோதரர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கடற்படை தலைமையகத்தில் இந்த விசாரணை தற்போது இடம்பெறுகின்றது.