அமெரிக்காவில் பொருளாதார சூழ்நிலை மாறிவரும் நிலையில் அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கணிணி அறிவியலை ஒரு அடிப்படை திறனாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற தகுதியாக இருக்கும்...
பெப்ரவரி 01 ஆம் திகதி தனது கடைமைகளை போர்ட் பொறுப்பேற்கின்றார். 45 மாதங்களுக்கு குறித்த பதவியினை இவர் வகிக்கவுள்ளார். கடந்த வருடமே இவர் இந்த பதவியை பொறுபேற்க இருந்த போதும் இலங்கை கிரிக்கெட்...
அம்பலவானர் நடேஷ் -சாவகச்சேரி
இலங்கை வாழ் தமிழ் பேசும் சமுகத்தின் நலன் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் விடுத்த அழைப்பு தொடர்பில் முகா தரப்பினர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் பேசும் மக்கள்...
நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச...
முழுக்குடும்பத்தையும் கைது செய்து, அதுவும் போதாது என்று என்னை சிறையில் அடைத்தாலும் 1936 இலிருந்து வந்த அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு இல்லாது போகாது.
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பரபரப்பு அடங்குவதற்குள் மகிந்த...
ஜெர்மனியின் பலம் வாய்ந்த பிரதமராக ஏஞ்சலா மெர்கல் இருந்து வருகிறார். இவர் உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை வரவேற்று அடைக்கலம் அளித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மட்டும்...
தனது குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் ஒருவரைக் கைது செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சில அமைச்சர்களினால் இதற்கு முன்னர் தகவல்கள் வழங்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது தந்தை மஹிந்த ராஜபக்ச தனக்கும், தனது...
கைது செய்வதனால் ராஜபக்ஷவினரின் பயணத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது மகன் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஸ கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணங்கிக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன்...