- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் ஹி துன்கா ஒக்சுடார் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு !

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் ஹி துன்கா ஒக்சுடார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (21) முற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு...

வை.எல்.எஸ்.ஹமீட்டின் கோரிக்கையை மாவட்ட நீதிமன்றம் நிராகரிப்பு!

    சுஐப் எம் காசிம்       அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, செயலாளர் நாயகம் எஸ்.சுபைதீன் உட்பட 15 பேர் கொண்ட மசூரா சபை உறுப்பினர்களின் தெரிவை வலிதற்றதாக்குமாறும் கடந்த...

கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்கோள்!

சுலைமான் றாபி அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் காணப்படும் பிரதேசங்களில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த உரிய பிரதேச சபைகளும், பொலிஸாரும் நடவடிக்கை  எடுக்க வேண்டுமென பொது மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்...

வலிநிவாரண மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்!

சிலர் என்ன உடல் வலி என்றாலும் உடனேயே  ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள். சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள். வலிநிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதால்...

சீனாவின் மத்திய பகுதியில் பயங்கர நிலநடுக்கம் !

  சீனாவின் மத்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, கிங்காய் மாகாணம் மென்யுவான் கவுண்டியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...

பராமரிப்பாளர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

உலக புகழ்பெற்ற முதலை வேட்டைக்காரர் ஸ்டீவ் இர்வினின் மனைவியால் நடத்தப்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வன விலங்குகள் பூங்காவின் பராமரிப்பாளர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தின் சன்ஷைன் கடற்கரைப்பகுதியில்...

நாளை வட மாகாணத்தில் காணிகளை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

  அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் காணிகளை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ளது.  வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம்...

அனுமதிப்பத்திரமின்றி மூன்று மாடுகளை லொறியில் கொண்டு சென்ற இருவர் கைது!

எப்.முபாரக்                     அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் தோப்பூர் பிரதேசத்திலிருந்து கொழும்புக்குச் லொறியொன்றில் மூன்று மாடுகளை கொண்டு சென்ற இருவரை அக்போபுர பொலிஸார் புதன்கிழமை (20)மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                            அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் மூன்று...

சிறுநீரக அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானம் !

  நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் தொடர்பில் வெளியாகிய ஊடக அறிக்கையை அடுத்து இந்த...

ஷிரந்தி ராஜபக்ஸ நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைப்பு !

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஸ நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும்  25ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, முன்னாள் ...

Latest news

- Advertisement -spot_img