- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து அரசாங்கம் விலக முடியாது !

 தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜெப்டொ, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நாடாளுமன்ற கட்டட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது உத்தேச அரசியல் யாப்பு...

உத்தேச அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது சகல சமூகத்தினரையும் திருப்திப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும் !

நல்லாட்சி அரசாங்கத்தில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் வெகுவாக குறைந்து, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் ஏற்படுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்,...

தனது தலைவனை கொலை செய்தவனுக்கு கைகூப்பி பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது இப்போதுள்ள தலைமை !

  சப்றின் தன்னை எரித்து தன்  சமூகத்துக்கு ஒளிகொடுத்தவன் உருவாக்கிய கட்சி தனது தடத்திலிருந்து மாறி இருளை நோக்கிச் செல்கின்றது. மக்களுக்கு நன்மை பயப்பதில் இருந்து விலகி தனிமனித உடமையாக மாறி வருகிறது என தேசிய...

ஆளும் கட்சியுடனான சந்திப்பை நாளை நடத்துமாறு கூட்டாகக் கடிதமூலம் கோரிக்கை !

  ஆளும் கட்சியுடனான சந்திப்பை நாளை புதன்கிழமை நடத்துமாறு, வடக்கு மாகாண முதலமைச்சரிடம், அமைச்சர்கள் - ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டாகக் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இருப்பினும், இந்தக் கோரிக்கைக் கடிதத்தில், வடக்கு மாகாண முதலமைச்சரைக்...

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்!

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமாகியுள்ளார். கடுமையான சுகவீனமுற்றிருந்த அமைச்சர் அண்மையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது என்பது குறிப்பிடத்தக்கது.  ஜனாதிபதி மைத்திரிபால...

கிழக்கு மாகாண ஆளுநரின் அம்பாறை மாவட்ட நடமாடும் சேவை !

மீரா    கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 24-01-2016ல்  அம்பாறை டி .எஸ் .சேனநாயக்கா மஹா வித்தியாலயத்தில் காலை 9.00மணி தொடக்கம் மலை 3.00 மணி வரை அம்பாறை...

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 29 பேர் விடுதலை!

எப்.முபாரக் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள்...

மன்னாரின் குறைபாடுகள் தொடர்பில் விடுத்த கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை: ரிசாத்

  சுஐப் எம் காசிம்   மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட...

Latest news

- Advertisement -spot_img