அஷ்ரப் ஏ சமத்
இலங்கையில் பொருளாதாரம் சம்பந்தமாக வெளிநாட்டு பொருளாதார விற்பன்னா்கள்
அழைக்கப்பட்டு இலங்கை பொருளாதார போரம் என்ற மாநாடு 7ஆம் 8ஆம் திகதியும
கொழும்பு சினமன் கிரான் ஹோட்டலில் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க
தலைமையில்...
அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனை உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பித்தார்.
புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும்...
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலேயே ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஹிருணிகா...
“ஜனாதிபதி அபிமங்கள வருட புகைப்படநினைவுகள்” கண்காட்சி பண்டாரநாயக்கசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்தலைமையில் இன்று (08) திறந்து வைக்கப்பட்டது.
இங்கு ஜனநாயக ஆட்சியின் ஓராண்டு பூர்த்தி விழாவுடன் இணைந்ததாக ஜனாதிபதிபுகைப்படக் கலைஞர்...
நிதி மோசடியில் ஈடுபட்ட 21 இலங்கையர்களுக்கு இன்டர்போல் என்படும் சர்வதேச பொலிஸார் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குறித்த இலங்கையர்களை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு இன்டர்போல் 180 நாடுகளிடம்...
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படக் கூடிய, மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள் எமது வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி நாட்டை முன்னேற்றுவதா? அல்லது சேற்றுக் குழியிலேயே மூழ்கி கிடந்து நாட்டை படுபாதாளத்தை நோக்கி தள்ளுவதா?என்பதனை தீர்மானிக்க...
அஸ்ரப் ஏ சமத்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (8)வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச செத்சிரிபாயவில் இரத்தான தான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தபோது எடுக்கப்பட்ட படம்.
வெள்ளிக்கிழமை (08)கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுகீட்டின்மூலம் முள்ளிபோதானை 10 ம் கொலனி மையவாடி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திறந்து வைத்ததுடன் தம்பலகாமம்...