சஜித் பிரேமதாசவினால் இரத்த தான ஏற்பாடு !

அஸ்ரப் ஏ சமத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின்  ஓராண்டு  பூர்த்தியை முன்னிட்டு நேற்று  (8)வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித்  பிரேமதாச செத்சிரிபாயவில் இரத்தான தான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தபோது எடுக்கப்பட்ட படம்.

DSC_0108_Fotor

DSC_0137_Fotor

DSC_0145_Fotor

DSC_0152_Fotor