புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் தொடர்பில் நாடாளுமன்றில் ரணில் !

அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனை உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பித்தார்.

Ranil1 

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைகக்குறிய உறுப்பினர்கள் குறித்து அவர் உரையாற்றுகின்றார். 

2016ம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது.