“ஜனாதிபதி அபிமங்கள வருட புகைப்படநினைவுகள்” கண்காட்சி !

“ஜனாதிபதி அபிமங்கள வருட புகைப்படநினைவுகள்” கண்காட்சி பண்டாரநாயக்கசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்தலைமையில் இன்று (08) திறந்து வைக்கப்பட்டது.

இங்கு ஜனநாயக ஆட்சியின் ஓராண்டு பூர்த்தி விழாவுடன் இணைந்ததாக ஜனாதிபதிபுகைப்படக் கலைஞர் திரு.சுதத் சில்வாஅவர்கள் புகைப்படமெடுத்த ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களதுஆட்சியின் முதலாம் வருடத்துடன் தொடர்பானவிசேட நிகழ்வுகள் உள்ளடங்கும்.

maithri

10311736_10153746562626327_4443738580845468753_n

12400852_10153746562811327_3614482447794166129_n

10649469_10153746563031327_356374978862682079_n