- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

யோசித்த கடற்படை தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச நிதிகுற்றங்கள் தொடர்பிலான விசேடபொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனை அவரது சகோதரர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கடற்படை தலைமையகத்தில் இந்த விசாரணை தற்போது இடம்பெறுகின்றது.

சிறையிலிருந்து பௌத்த புத்­தி­ர­னனின் அறிக்கை !

உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் சுதந்­தி­ர­மாக நட­மாடும் நிலையில் நாட்டை நேசிக்கும் எம்­மை­போன்­ற­வர்­களை தண்­டித்து சிறையில் அடைத்து விட்­டது இந்த நல்­லாட்சி அர­சாங்கம் என்று கைது­செய்­யப்­பட்­டுள்ள கல­கொட அத்தே ஞான சார தேரர் தெரி­வித்­துள்ளார். அவ­ர் விடுத்துள்ள...

ஓட்டமாவடியில் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு !

  ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   மட்/ம/ம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் சென் ஜோன் அம்பியுலேன்ஸ் முதலுதவி பயற்சி பெற்ற மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அன்மையில் கல்லூரி வளாகத்தில் சென் ஜோன் அம்பியுலேன்ஸின் உதவி...

இ.போ.ச சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஊழியர்கள் பகிஸ்கரிப்பு !

அசாஹீம்   இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலையின் சாரதி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வாழைச்சேனை போக்குவரத்து சாலையின் ஊழியர்கள் இன்று (29.01.2016) கடமையில் ஈடுபடாது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து...

அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லவர்கள் ஆனால் வாக்களர்கள்தான் பிழை விடுகின்றார்கள் : அமீர் அலி !

அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லவர்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலயே அரசியலுக்கு வருகின்றனர் ஆனால் வாக்களர்கள்தான் பிழை விடுகின்றார்கள் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிரதேச...

IS அமைப்பின் பிரச்சார வீடியோவில் காணப்பட்ட இலங்கையரின் வீடுகள் சோதைனை இடப்பட்டன !

ஐஎஸ் அமைப்பின் பிரச்சார வீடியோவில் காணப்பட்ட இலங்கையர் ஓருவரின் வீடுகளை அவுஸ்திரேலியாவின் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.கடந்த வருடம் 41 வயது இலங்கையரான முகமது உனைஸ் முகமது அமீன் என்ற இலங்கையர் ஐஎஸ்...

பீக் கொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட மணலை இன்று பொலிஸார் அகற்றியுள்ளனர் !

சர்ச்சைக்குரிய மயில் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட மணலை  இன்று பொலிஸார் அகற்றியுள்ளனர்.கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நீச்சல் தடாகத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமான தங்க...

(வீடியோ) YLS . ஹமீட்டின் பிரச்சனை என்ன? பேராளர் மகாநாட்டில் என்ன நடந்தது ?

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   வீடியோ சுபைர் MPC உடனான அதிரடி நேர்காணல்:-VIDEO  எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசானது நாட்டிலே முக்கியமான பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில் சிறீலங்கா...

ஜனாதிபதியின் மகனால் விலையுயர்ந்த புதிய பீ.எம்.டபிள்யூ ஐ8 கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது !

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவினால் அதிசொகுசு காரொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 148,250 அமெரிக்க டொலர் பெறுமதியான பீ.எம்.டபிள்யூ ஐ8 ரக காரொன்றே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த...

மைத்திரியிடம் இருந்து சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் விரைவில் பறிபோகலாம் ?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெறவிருந்த ஊடக சந்திப்பொன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் உள்ளூராட்சி...

Latest news

- Advertisement -spot_img