- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லிம் தலைமைகளை தொடர்ச்சியாக துரத்தி வரும் பேரினவாதம், அன்று தீகவாபி – இன்று வில்பத்து – நாளை ?

  சுஐப் எம் காசிம் , அஷ்ரப் ஏ.சமத்    பேராதிக்க மனோநிலைகள் எமது நாட்டின் ஒற்றுமைக்கு பேரிடியாக உள்ளதை கடந்த கால, நிகழ்கால சம்பவங்கள் துலாம்பரமாக எடுத்துக்காட்டி நிற்கின்றன. பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நமது...

லாஸ் ஏஞ்சலஸ் புறநகர் பகுதியில் திடீர் புதர் தீ: 1240 ஏக்கர் நிலங்கள் நாசம் – முக்கிய நெடுஞ்சாலைகள் மூடல்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் புறநகர் பகுதியில் திடீரென ஏற்பட்ட புதர் தீ இங்குள்ள சுமார் 1240 ஏக்கர் நிலங்களை நாசப்படுத்தியதால் சில இடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சலஸ் நகரின் வடகிழக்கே உள்ள...

என் வீட்டை உங்கள் வீடாக நினைத்துக் கொள்ளுங்கள்: மோடியிடம் உருகிய நவாஸ் ஷெரிப்

உலக நாடுகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் மோடி-நவாஸ் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேத்தி மெஹருன்னிசாவின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக...

ஹெலிகாப்டரில் உயிர் தப்பிய பெனின் நாட்டு பிரதமர்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக சிறிய நாடு பெனின். அந்நாட்டின் பிரதமராக லிபோனல் ஷின்சூ இருந்து வருகிறார். இவர் டிஜோயூ நகருக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு ஸ்டேடியத்தில்...

2015 வாக்காளர் பெயர் பட்டியலை இம்மாதம் 31 வரை இணையத்தில் பார்வையிடலாம்!

  2015ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இம்மாதம் 31ம் திகதி குறித்த பட்டியல் இறுதிப்படுத்தப்படவுள்ளது.  அதுவரை பொது மக்கள் தமது பெயர்...

வரவு செலவுத்திட்டத்தின் உண்மை நிலைமை எதிர்வரும் மூன்று மாதங்களில் அம்பலமாகும்: உதய கம்மன்பில

வரவு செலவுத்திட்டத்தின் உண்மை நிலைமை எதிர்வரும் மூன்று மாதங்களில் அம்பலமாகும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை செய்ததன் மூலம் அரசாங்கத்தின் பலவீனமான...

ஊடகவியலாளர்கள் எழுதும் போது உண்மையை மட்டும் எழுத வேண்டும்.! – பிரதியமைச்சர் பைசால் காசிம்

  சுலைமான் றாபி இலங்கையில் ஜனவரி 08ற்குப்  பின் ஊடகவியலாளன் என்ற ஒரு சொல்லிற்கு தனி மதிப்புவந்துள்ளது. இருந்தாலும் ஊடகவியலாளர்கள் எழுதும் போது உண்மையை மட்டும் எழுத வேண்டும் என சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம்...

ஊடகவியலாளர்களின் கரங்கள் கறைபடியாதவரை சுதந்திரமாக எழுதலாம்! – யூ. எல். யாக்கூப்.

சுலைமான் றாபி ஊடகவியலாளர்களின் கரங்கள் கறைபடியாதவரை சுதந்திரமாக எழுதலாம் என ரூபவாஹினியின் செய்தி நடப்பு  விவகாரங்களுக்கான பணிப்பாளரும், வெளிச்சம் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ. எல். யாக்கூப் நேற்று முன்தினம் (25) நிந்தவூரில்...

இரத்ததான நிகழ்வு..!

றியாஸ் ஆதம் அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு(27.12.2015 இன்று)ஞாயிற்றுக்கிழமை ஜம்இய்யா வளாகத்தில் அமைப்பின் தலைவர் மௌலவி எம்,ஏ முபீன் தலமையில் நடைபெற்றது.   இதன்போது பலர் இரத்ததானம் செய்வதற்கு...

அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமையால் மக்களின் நிதியினால் புனரமைக்கப்படும் வீதி..!

ஜவ்பர்கான்   நீண்டகாலமாக அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமையினால் பொதுமக்களின் நிதியைக்கொண்டு புனரமைக்கப்படும் வீதியொன்றின் கதை இது.காத்தான்குடி நகர சபை பிரிவில் மிக நீண்டகாலமாக பள்ளமும் படுகுழியுமாக இருந்து வரும் மிக முக்கிய வீதியான காத்தான்குடி டெலிகொம் வீதி...

Latest news

- Advertisement -spot_img