இரத்ததான நிகழ்வு..!

றியாஸ் ஆதம்

அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு(27.12.2015 இன்று)ஞாயிற்றுக்கிழமை ஜம்இய்யா வளாகத்தில் அமைப்பின் தலைவர் மௌலவி எம்,ஏ முபீன் தலமையில் நடைபெற்றது.

 

இதன்போது பலர் இரத்ததானம் செய்வதற்கு வருகை தந்த்pருப்பதனையும், இரத்ததானம் வழங்குவதற்கு வருகை தந்தவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர் எம்.எஸ்.ஏ சுஹா பரிசோதனை செய்வதனையும், இரத்ததானம் வழங்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.
DSC06889_Fotor DSC06893_Fotor DSC06911_Fotor DSC06887_Fotor