- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாராட்டு பெறவுள்ள 24 ஊடகவியலாளர்களின் பெயர் விபரம் வெளியானது !

பி.எம்.எம்.ஏ.காதர்    இச் சம்மேளனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய மாநாடு 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம்,கலை வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில்...

(வீடியோ) வில்வபத்து விவகாரம் , சங்க சம்மேளனத்திற்கு அமைச்சர் ரிஷாட் சவால் !

வில்பத்து விடயத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.   வில்பத்து வனப்பகுதியை அழித்து அதில் முஸ்லிம் மக்களையும் குடியேற்றுவதோடு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக...

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம் ….!

 தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில்...

மன உளைச்சல் அப்துல்லாவும் , ஊடகவியலாளர் கௌரவிப்பும் !

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிதி மோசடி என்ற தலைப்பில் இணையத்தில் வெளியாகி உள்ள செய்திக்கான விளக்கம் – சம்மேளனத்தின் பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக்  முதலில் நான் தெரிவித்துக் கொள்வது இந்த அப்துல்லா என்ற ஊடகவியலாளர்...

சிற்றூழியர் நியமனங்களில் கி.மாகாண சுகாதார தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் !

றியாஸ் ஆதம்   கிழக்கு மாகாண சிற்றூழியர் நியமனங்களில்; நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக வைத்தியசாலையில் கடமைபுரிபவர்களுக்கு நியமனம் வழங்கி கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் செயல்படுகின்றது என்பதனை வெளிக்காட்டுங்கள்.   கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்....

அ.இ.ம.காங்கிரஸின் தலைமையின் கீழ் ஒன்றுபடுவோம் !

  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர், கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதுர்தீன் மீது மீண்டும் மீண்டும் பேரினவாத பாய்ச்சல்களைக் கோடிடும், நாட்டை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகளை சிறுபான்மை மூலம் ஆட்சிக்கு...

ஹிருணிகாவின் வாகனத்தில் ஒருவரை கடத்திய சம்பவம் : அறுவர் விளக்கமறியலில் !

 தெமட்டகொடை கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அறுவரையும் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச்...

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் : தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு !

பீல்ட் மார்சல் சரத் பென்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் என்று “தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு” கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர்...

வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விதத்திலேயே பால் மாக்களின் விலைகள் அமையும் !

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படமாட்டாது என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.   இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர்...

மூத்த எழுத்தாளர் கவிஞர் செ.குணரத்தினத்தின் இருநூல்கள் மட்டக்களப்பில் வெளியீட்டு விழா !

ஜவ்பர்கான்--மட்டக்களப்பு நிருபர்  மூத்த எழுத்தாளர் கலாபூசனம் கவிஞர் செ.குணரத்தினத்தின் கடலோரக்கிராமம் நாவல் பூபாலி சிறுகதை தொகுதி ஆகிய இருநூல்கள் மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் மகுடம் பிரதம...

Latest news

- Advertisement -spot_img