மூத்த எழுத்தாளர் கவிஞர் செ.குணரத்தினத்தின் இருநூல்கள் மட்டக்களப்பில் வெளியீட்டு விழா !

ஜவ்பர்கான்–மட்டக்களப்பு நிருபர்

DSC06265_Fotor
 மூத்த எழுத்தாளர் கலாபூசனம் கவிஞர் செ.குணரத்தினத்தின் கடலோரக்கிராமம் நாவல் பூபாலி சிறுகதை தொகுதி ஆகிய இருநூல்கள் மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் மகுடம் பிரதம ஆசரியர் கவிஞர்.வீ.மைக்கல கொலின் தலைமையில் நடைபெற்ற வெளியீட்டுவிழாவில் மாநகர ஆணையாளர் மாணிக்க்கம் உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிராமன் பேராசிரியர் சி.மௌனகுரு உட்ப் பலர் கலந்து கொண்டனர்.

DSC06270_Fotor
கடலோர கிராமம் நாவலின் விமர்சன உரையை கவிஞர் பாய்வாவும் பூபாலி சிறுகதை நூலின் விமர்சனத்தை கவிஞர் செங்கதிரோனும் நிகழ்த்தினர்.
பெரும் எண்ணிக்கையிலான இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர்.நிகழ்வுகளை கவிஞர் கலைக்கோட்டன் இருதயநாதன் தொகுத்து வழங்கினார்.

DSC06288_Fotor

DSC06290_Fotor