நிஸ்மி
அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசத்தில் நீண்ட காலமாக பிரதான வீதிகளிலும், சந்தை மற்றும் பஸ்நிலையத்திலும் வாகனமோட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கும் ;இடைஞ்சலாகவும்,வீதி விபத்துக்களுக்குக் காரணமாகவும் திரிந்த கட்டாக்காலி மாடுகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய...
சர்வதேச டென்னிசில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) சார்பில் உலக டென்னிஸ் சாம்பியன் விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் பெண்கள் ஒற்றையரில்...
பீஜிங் மற்றும் தியான்ஜின்,பவோடிங், ஹன்டன், லங்பங், சிங்டாய், ஹெபேய் ஆகிய நகரங்கள் உட்பட வடக்கு சீனாவின் 40 நகரங்களுக்கு காற்று மாசு அதிகம் உள்ளதாக காற்று மாசுபாடு அவசரநிலை மேலாண்மை தலைமையகம் எச்சரிக்கை...
நீருடன் தேனைக் கலந்து குடித்தால், இன்னும் ஏராளமான பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் மருத்துவ பொருள். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து...
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தமக்கு தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தல் விடுத்ததாக நேற்று தெமட்டகொடையில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம்; வழங்கியுள்ளார்.
தாம் சுமார் 6 பேர் கொண்ட குழுவினால் லான்ட்ரோவர்...
‘சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க விரும்பவில்லை. அதை யாரும் நம்ப மறுக்கிறார்கள் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் உள்ள ஒரு தனியார் டி.வி.யில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின்...
எல்லா தேடல்களுக்கும் விடை தரும் இணைய ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தனது முதல்...
நைஜீரியா மற்றும் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் தீவிரவாத குழுவான போகோ ஹராம் தாக்குதலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என ஐ.நா. சபை கூறியுள்ளது.
ஐ.நா.வின்...
பி. முஹாஜிரீன்
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 4வது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (22) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் ‘பல்துறைசார் ஆய்வு மற்றும் பயிற்சியில் வெளிப்படையான போக்கு’...
மீள்குடீயேற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் அறிவிப்பு
நம்பிக்கைத் தருகிறது!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
எதிர்வரும் ஆறு மாதங்களில் இடம் பெயர்ந்துள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட நடவடிக்கை...