- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இனவாத்தைத் தூண்டி ஆட்சியை மாற்ற நினைப்பது மிகப் பெரிய துரோகமாகும் !

ஜவ்பர்கான் முன்னர் இடதுசாரிகளாகவிருந்து சமத்துவம் பேசிய சிலரும் இன்று இனவாதிகளுடன் இணைந்து கொண்டு நல்லாட்சியை கவிழ்க்கமுனைகின்றனர்.இது இந்த நாட்டிற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.30 வருகால யுத்தத்தில் சகலதையும் இழந்தவர்கள் தமிழர்கள்.சிதைக்கப்பட்ட வதைக்கபட்ட ஒரு இனம்...

ஜனாதிபதி யாழ் நகரில் உள்ள காகில்ஸ் தனியார் வங்கியை திறந்து வைத்தார் !

பாறுக் ஷிஹான் யாழிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி நகரில்  உள்ள காகில்ஸ்  தனியார் வங்கி ஒன்றினை இன்று(20) மாலை  திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இராஜாங்க...

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு !

சுலைமான் றாபி  எதிர்வரும் 25ம் திகதி நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பி.ப 3.00 மணியளவில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டமும், கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறுவதை முன்னிட்டு...

இந்தோனேசியாவில் 180 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது!

இந்தோனேசியாவில் 180 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் கொலாகா என்ற இடத்தில் இருந்து ஒரு பயணிகள் சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில் 180 பேர்...

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆள்சேர்க்கும் சிறந்த ஏஜெண்ட்டாக மாறிவிட்டார், டொனால்ட் டிரம்ப்: ஹிலாரி கிளிண்டன் நெத்தியடி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த இரண்டாம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஒரு முஸ்லிம் தம்பதியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வெறுப்புணர்வுக்கு...

தொலைத் தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தினை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் !

  நிஸ்மி   தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியின் அருகில் நெருக்கமான மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் அல்-பாத்திமியா வித்தியாலத்தின் அருகில் அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தினை நிறுத்துமாறு கோரி...

தனியான உள்ளுராட்சி சபையை உருவாக்குவது தொடர்பில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற வேண்டும் !

  சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை- சாய்ந்தமருவை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு உறுப்பினர்களும் இதனைப் பிரேரணையாக முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன்.   கல்முனை மாநகர சபையின் தற்போதைய ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள...

சர்வதேச அறபு மொழி தின விழாக் கொண்டாட்டம்!

ஜவ்பர்கான்-   சர்வதேச அறபு மொழிதின விழா கொண்டாடப்பட்டுள்ளது.காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யயா மகளிர் அறபுக் கல்லூரி இதனை ஏற்பாடு செய்திருந்தது.   இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்க். எம்.ஐ. அப்துல்...

இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு!

பாறுக்  ஷிஹான் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் யாழ் மாவட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில்...

மரக்குற்றிகளை கொண்டு சென்ற இருவர் விளக்கமறியலில்..!

   எப்.முபாரக்                  அனுமதிப்பத்திரமின்றி எட்டு முதிரை மரக் குற்றிகளை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க சனிக்கிழமை (19)...

Latest news

- Advertisement -spot_img