- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

யாழில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது !

யாழில் சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்த இந்திய வியாபாரி ஒருவர் இன்று விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஏழு பொதிகளில் ஆடைகளை கொண்டுவந்த இவர், யாழ் நகரில் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையிலே...

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்!

  சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. விமானங்கள் ஞாயிறு வரையில் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. இதனால், போக்குவரத்து...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நல கூட்டணி சார்பில் நிவாரண உதவி!

  சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ரொட்டி மற்றும் உணவு வழங்கினார். நேற்று முன்தினம் சென்னை அண்ணா ஆதர்ஸ் கல்லூரி, நடுவங்கரை மற்றும்...

ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர 700 துனிசியா பெண்கள் சிரியா சென்றனர்!

ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர 700 துனிசியா பெண்கள் சிரியா புறப்பட்டு சென்றனர். சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு தனிநாடு அமைத்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் இளைஞர்கள் மற்றும்...

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் சிறையில் இருந்து 40 கைதிகள் மீட்பு: அமெரிக்க அதிரடிப்படை நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டிருந்த நேட்டோ படைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாபஸ் பெறப்பட்டன. 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் மட்டும் தங்கியுள்ளனர். எனவே அங்கு தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும்...

மோசூல் நகரின் அருகே முகாமிட்டிருக்கும் துருக்கி படைகளை திரும்பப்பெற வேண்டும்: ஈராக் அரசு வலியுறுத்தல்!

ஈராக் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரமான மோசூலில் சுமார் பத்து லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட்...

ஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் கடும் நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு!

ஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் 7.1 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய பெருங்கடலில் தென்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 3,100 கி.மீ. மற்றும் ஹியர்டு, மேக்...

எவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகின !

சரத் பொன்சேகா தற்பொழுது எவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும், முன்னதாக அவருக்கு 50 மில்லியன் அளவில் பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஜீப் வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவன்கார்ட் நிறுவனத்தின் தொழில் இழந்தவர்கள்...

மசூர் மௌலானாவின் ஜனாஸா இன்று மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

  gp.vk;.vk;.V.fhju; %j;j murpay;thjpAk;>fy;Kid khefu rigapd; Kd;dhs; NkaUkhd nrdl;lu; v];.,]l;.vk;.k#u; nksyhdhtpd; h ey;ylf;fk; ,d;W fhiy(05-12-2015)kUjKid ikathbapy; ,lk;ngw;wJ. ml;lhisr;Nrid Mrpupau; gapw;rpf; fy;Y}up rpNu;l tpupTiuahsu; m;Nra;f; vg;.vk;.m`kJy; md;]hu; nksyhdh...

சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளஇலங்கையர்களை அழைத்து வர விஷேட விமானம்!

சென்னையில் மழை வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் புத்தகயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு சிக்கி இருப்பதாக...

Latest news

- Advertisement -spot_img