பிரான்ஸில் நடத்தியது போல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்க்கப் போவதாகவும் தற்கொலைப்படை மூலம் இருநாட்டு அதிபர்களையும் கொலை செய்யப் போவதாகவும் ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரான்ஸில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத...
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூது வர் சமந்தா பவர் இன்று பிற்பகல் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
டெல்லியில் இருந்து இலங்கைக்கு வந்த இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான யுஐ 281...
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான கினியா, சியாரா லியோன் மற்றும் லைபிரியா நாடுகளை தலைக்குப்புற கவிழ்த்தி போட்டது எபோலா என்ற வைரஸ் உயிரிக்கொல்லி நோய். இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர் தனிமை படுத்தப்பட்டார். மருந்து...
அபு அலா
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் எ.எல்.அமானுள்ளா இன்று சனிக்கிழமை (21) சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை சுகாதார அமைச்சரின்...
கல்விக்காக இதுவரை எந்த அரசாங்கமும் ஒதுக்கீடு செய்யாத பாரிய அளவு தொகை நிதியை இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக புதிய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த தசாப்தங்களில் ஒதுக்கீடு...
ஹாசிப் யாஸீன்
விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பாவிப்பதனை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடை பவணி இன்றுசனிக்கிழமை (21) காலை 6.30 மணியளவில் கொழும்பில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நடை பவணி மஹிந்த ராஜபக்ஷநெலும்பொக்குன சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு சுதந்திர சதுக்கம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூனா ரனதுங்க, இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரிய, இலங்கைகிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்ஜலோ மத்தியூஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், விளையாட்டுஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அபு அலா
அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை (20) வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட்...