பி.எம்.எம்.எ.காதர்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்...
பாரிஸில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
பாரிஸ் தாக்குதல்களில் ஏராளமானோருக்கு படுகாயங்கள்...
எ.எஸ்.எம்.தானிஸ்
புல்மோட்டை பிரதேசம் முழுவதும் அதிக தொடர் மழையினால் பிரதேசமே வெள்ளாதால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியை கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆர்.ம்.அன்வர் பிரதேச செயலாளர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் கிராம...
sulfikar
அட்டாளைச்சேனை பிரேதேச செயலக பிரிவில் வசிக்கும் மாற்று திறநாளிகளின் அன்றாட நடவடிக்கைகளை இலகு படுத்தும் நோட்குடன் கிழக்கு மாகான சமூக சேவை திணைக்களம் பல்வேறு திடங்களை பிரேதேச செயலக சமூக சேவை பிரிவு...
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஜப்பான் வானிலையியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு கடற்கரையில்...
ஏ.எச்.எம்.பூமுதீன்
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்றிடம்பெற்ற துயரச் சம்பவத்தை அறிந்து மிக வேதனையும் கவலையும் அடைவதாக தெரிவித்துள்ள அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அனுதாபச்...
பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆராயப்பட்டு வருவதாக அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் இலங்கையர் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என பிரான்ஸுக்கான...