மாற்று திறநாளிகளுக்கு உபகரணம் வழங்கி வைப்பு !

 

sulfikar

அட்டாளைச்சேனை பிரேதேச செயலக பிரிவில் வசிக்கும் மாற்று திறநாளிகளின் அன்றாட நடவடிக்கைகளை இலகு படுத்தும் நோட்குடன் கிழக்கு மாகான சமூக சேவை திணைக்களம்  பல்வேறு திடங்களை பிரேதேச செயலக  சமூக சேவை பிரிவு ஊடாக    நடை முறைபடுத்தி வருகின்றது .

 

இத்திடத்தின் கீழ் மாற்று திறநாளிகளுக்கு அவர்களின் அன்றாட கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு அவர்களுக்கு பொருத்தமான உபகரணம் வழங்கும் நிகழ்வு பிரேதேச வளாகத்தில் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எம்,சுல்பிகார் தலைமையில் உதவி பிரேதேச  செயலாளர் எஸ்.டி.அதிசயராஜ் மற்றும் உளவள அலுவலர் ஏ..மனூஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடை பெற்றது.

இந்நிகழ்வில் ஒரு மாற்று திறநாளிக்கு சக்கர நாற்காலியும் மேலும் நான்கு மாற்று திறநாளிகளுக்கு ஊன்று கோல்களும் (முழங்கை தாங்கி )வழங்கி வைக்கப்ட்டடமை முக்கிய அம்சமாகும்  

q_Fotor