வெள்ளாதால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு அன்வர் நேரடி விஜயம் !

எ.எஸ்.எம்.தானிஸ்

flood

 புல்மோட்டை பிரதேசம் முழுவதும் அதிக தொடர் மழையினால் பிரதேசமே வெள்ளாதால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியை கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆர்.ம்.அன்வர் பிரதேச செயலாளர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் கிராம சேவகர் மற்றும் பிரதேச சபை அரசியல் பிரமுகர்களோடு சென்று பார்வை இட்டதுடன் குறித்த நான்கு வட்டார கிராம சேவகர்கள் பிரதேச சபை செயலாளர் பிரதேச அரசியல் பிரமுகர்கள் புல்மோட்டை போலீஸ் பொறுப்பதிகாரி உட்பட குச்சவெளி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் மழைநீர் தடைபட்ட இடங்கள் அடையாலபடுதப்பட்டு JCB இயந்திரம் மூலம் சரி செய்வதற்கு குறித்த கிராம சேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பணிகபட்டு வேலைகள் ஆரம்பிக்கபட்டன இதற்கான கலந்துரையாடல் கூட்டம் இன்று 14.11.2015 ம் திகதி காலை 10.00 மணியளவில் புல்மோட்டை பொது நூலகத்தில் அவசரமாக கூடியது.

 

12208836_10207623773982034_347183925549062764_n_Fotor

12241544_10207623773102012_5319326909526514760_n_Fotor

12246678_729732010491750_4934484044434147737_n_Fotor

03_Fotor