இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறப்படுவதற்கு பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் ஆதரவு தெரிவித்தார். சகிப்புத்தன்மையை வலியுறுத்தி தேவைப்பட்டால் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன் என்று சில நாட்களுக்கு முன்...
எகிப்து நாட்டின் சினாய் பெனின்சுலாவில் கடந்த சனிக்கிழமை மெட்ரோஜெட் 9268 என்ற விமானம் விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தில் பயணித்த 224 பேரும் பலியாகினர்.
இந்நிலையில், இந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதற்கு கணிசமான சாத்தியம்...
விஜயதாஸ ராஜபக்ஷ என்பவர் திருடன் மற்றும் மோசடிக்காரன் என தான் பயமின்றி தொடர்ந்தும் சொல்வதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் (விஜயதாஸ ராஜபக்ஷ) எவன்காட் சம்பவத்தின் மூலம் இலஞ்சம் பெற்றதாக தான்...
நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார்.
இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு தாய்லாந்து பிரதமரின்...
ஏ.எச்.எம்.பூமுதீன்
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் , அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது.
.
அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் இந்த...
எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை புலேந்திரன் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய...
அஸ்ரப் ஏ சமத்
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்தபின் உல்லாசபயணத்துறையினா்ருக்கு ஒர் பாரிய உல்லாச மையாக இலங்கை விளங்குகின்றது. இலங்கைக்கு வரும் ஒவ்வொரு உல்லாசப் பிரயாணிகள் நமது நாட்டு கிரமிய பாரம்பரிய கைப்பணி உற்பத்திகளை...
-எம்.வை.அமீர்-
முதுபெரும் கல்விமானும் பன்னுலாசிரியரும், சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களை நினைவு கூர்ந்து, தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில் 2015-11-04 ல் இடம்பெற்ற நிகழ்வின்போது...